Friday, May 8, 2009

வெண்ண கவுண்டர்


வடிவேலு நடிக்கும் -வெண்ண கவுண்டர்.......................

Wednesday, February 25, 2009

இதை நான் எழுதல......(படித்ததில் பிடித்தது)



புலம்பெயர்வின் வலி
கடல் படிந்த முகத்தோடு
கண்கள் தேடிய முகாமினுள்
கூட்டங்கள் நுழையக் காண்கிறோம்

கைகளை இழந்தோ
கால்களை இழந்தோ
தத்தியோ
தாவியோ
வேண்டா வெறுப்புடனோ
எப்படியோ
சேர்கின்றனர்
மந்தையடைப்பாய்
விந்திய நாடு
ஏற்பதைக் காண்கிறோம்

வத்திய முலையோடு
கைம்பெண்கள்
அதை உறிஞ்சிக் கொண்டிருக்கும்
கண் திறக்கா சிசுக்கள்

சீழ்வடியும் புண்களோடு
இளைஞர்கள்
இன்றோ நாளையோ
கண்மூடக் காத்திருக்கும்
முதியவர்கள்

அனைவரையும்
அலட்சியமாய்
அன்பில்லாதமனமாய்
கைதிகளாய்
அடைத்து

முகாமை பூட்டிச் செல்லுகையில்
ஒரு குரல் மட்டும்
கிசுகிசுக்கிறது

" நம்மட நாட்டிலே செத்துப் போயிருக்கலாம் "

Tuesday, February 24, 2009

இசை புயலுக்கு வாழ்த்துகள்



ஆஸ்கர்....இவ்வளவு நாள் மதில் மேல் பூனை, இன்று இந்தியா பக்கம்...ரஹ்மானுக்கு நன்றி..
இது இப்ப எல்லா ப்லாக்லயும் கானுர ஒரு பொது விஷயம்...ஆனா இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை, ரஹ்மான் இந்த விருதுக்கு தகுதியானவரா...?

ஒரு ரசிகனின் பார்வையில் ரஹ்மானுக்கு விருது குடுத்ததனால ஆஸ்கார் பெருமை அடயவேனும், என்ன ஒரு இசையமைப்பாளர், எத்தனை படங்கள், அதுல எத்தனை வர்தக ரீதியா வெற்றி பெற்றவை....


ஒரு ரசிகனா ரஹ்மான் என் வாழ்கை முழுதும் ஆதிக்கம் செலுத்துறார்,
முதல் காதல், அதன் சந்தோசம், உயிர் நட்பு, பிரிவு வலி, தாங்கொனா துயரம் (love failure) - எல்லாம் எல்லார் வாழ்கயிலும் இசை வடிவமா தான் நினைவில் இருக்கும். என்னை போல் நிறைய ரசிகர்களுக்கு இந்த எல்லா உணர்வுகளும் ரஹ்மானின் இசையாத்தான் நினைவில் இருக்கும், உண்மையா சொல்லனுமின்னா நாம் எல்லாம் இசையோடே வாழுரோம், நாம ரஹ்மான் காலத்திலவாழ்றதுக்கு பெறுமைப்படவேணும், (proud to live in your time)


அடுக்கடுக்கான விருதுகள் ரஹ்மானுக்கு குவிந்தாலும் ஆஸ்கார் என்பது ஒரு கனவாவே இருந்தது(அவருக்கு மட்டும் இல்லை, முழு இந்தியாவுக்கும் தான்),,, இதோ அதுவும் இனி அவர் வசம்,,,,,,,,வாழ்த்துகளும் வாய்புகளும் குவிகிறது,,,குவியும்,,,

வாழ்த்துபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...! ஏதோ ஆஸ்கர் ஒரு எட்டா கனியாகவும் அதை அடைவது ஒரு கனவு மாதிரியும் உருவகப்படுத்துவது எனக்கு உடன்பாடு இல்லை, நாம் அனைவரும் ஆஸ்காரை ஒரு படி மேலாகவும் ரஹ்மான் அதை அடைந்ததனால் பெருமை அடைந்ததாகவும் வாழ்த்துரோம், உண்மையா, நாம ரஹ்மானை வாழ்த்துறமா.....இல்லை ஆஸ்கார துதிக்கிரோமா தெரியல...!

என் பார்வையில் ரஹ்மானுக்கு இது எப்பவோ கிடைச்சிஇருக்க வேணும்......! தில்சேயிலயும், ரோஜாவிலயும், ஏன் "ரங் தே பசந்திலயும்", இல்லாத இசையயா "ஸ்லம் டாக் மில்லினர்" கொடுத்துட்டு.....!

"சைய சையா.....உலகம் முழுவதுமான பீபீசி கவுன்டின்கில ரெண்டாவதா வந்தது,,,,,, (முதல் பாடல்-ராக்கம்மா....-தளபதி)",
யாராவது The Bank job படம் பார்த்திங்களா....! அதுல டைட்டில் சாங் நம்ம "சைய சையா" தான்,,,(ஒரு முறை பாருங்க..! clive oven & denzil washington கலக்கி இருப்பாங்க..!)
இவ்வளவு பெருமை உள்ள தில்சே..! ஏன் ஆஸ்கார் போகல...! ????
இவ்வளவு ஏன்..! நம்ம ஆமிர்கானின் லகான், எவ்வளவோ தகிடுதத்தங்களுக்கு பிறகு நாமினேட் பன்னப்பட்டாலும் அது இசைக்கு இல்லை,,, படத்துக்கு மட்டும் தான்...!

அப்ப "ஸ்லம் டாக் மில்லினர்" எந்த விதத்துல சிறந்த்தது...! ஒரே வித்தியாசம்,,, அதன் டிரெக்டர்....ஒரு வெள்ளைகாரன்...... மற்றும் அது ஒரு இங்லீஸு படம்...! அவ்வளவுதான்.....! (நான் அந்த படத்த எந்த விதத்திலயும் குறைச்சி மதிப்பிடலை,,,,,, அருமையான திரைக்கதைக்காக மூனுவாட்டி பார்த்துட்டேன்),

இந்த படம் ARRஐ ஹாலிவூட்டில நிரூபிச்சது அவ்வளவுதான்.....
ஆனா ரஹ்மான் தன்னை எப்பவோ மொழிபேதமின்றி உலக ரசிகர்கள் மத்தியில் நிரூபிச்சிட்டார்.....

அவர் மட்டும் இல்லை, நம்ம தமிழர்களில் ஆஸ்கர் என்ன அதுக்கும் மேல தகுதியான எத்தனயோ கலைஞர்கள் இருக்காங்க...(சிவாஜி, இளயராஜா, கமல் ....நான் ....)ஹிந்தில,,(அமிதாப், குருஹரன்.....) லிஸ்ட் இன்னும் நீளும்..........இவங்க எல்லாம் எந்த விதத்திலும் குறைஞ்ஜவுங்க இல்லீங்கோ,,, ஆனா என்ன ஆஸ்கர் கதவை தட்டும் அளவு ஒரு ஆங்கில வாய்ப்பு இன்னும் இவங்களுக்கு வரலை,,,,,, அவ்வளவுதான்...!

மறுபடியும் சொல்லுரேன்,,, ஆஸ்கர் ரஹ்மானுக்கு எப்பவோ தரப்பட்டிருக்க வேணும்,,,,,, எப்படி இருந்தாலும் its better late than never...!
ஆனா உண்மயான ஆஸ்கர ரசிகர்கள் எப்பவோ அவருக்கு தங்களுடய மனதில் தந்திட்டாங்க.......! அது என்னைக்கும் நிலைக்கும்..!

கடைசியா ஒரு வேண்டுகோள் ரஹ்மான் ஜீ,,, மேடயில தமிழில பேசி பெருமை பட வச்சிட்டிங்க...! அதே மாதிரி எப்பவுமே தமிழ் சினிமாவிலில நல்ல இசை தருவீங்கன்னு நம்புரேன் (பேராசைதான்..!),,, ஏன்னா எங்களுக்கு நீங்க வேணும்..!

Friday, February 20, 2009

புதிய செய்தி- புதினம்.காம்


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:30 நிமிடத்தில் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா வான் படையினரின் தலைமையக கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 5 வான் படையினர் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதாக படை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

இதனை அடுத்து தரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த முப்படையினரும் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் கொழும்பு நகரில் பெரும் வெடிச்சத்தங்கள் சுமார் ஒரு மணிநேரமாக கேட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒன்றரை மணித்தியாலம் மின் வெளிச்சம் எதுவும் இன்றி கொழும்பு நகரம் இருளில் மூழ்கியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில், "கொழும்பு நகருக்குள் பிரவேசித்த புலிகளின் இரண்டு வானூர்திகளில் ஒன்றை படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் வானோடியின் உடலம் கட்டுநாயக்காவில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும்" கூறினார்.

அத்துடன், "இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்த 41 பேர் காயமடைந்திருந்ததாகவும்" அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறினார்.

ஆனால், வான்படை தலைமையக கட்டடம் மீது குண்டு வீழ்ந்து வெடித்ததாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கட்டுநாயக்காவில் உள்ள வான்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

புலிகளின் வானூர்தி தாக்குதல் தொடர்பில் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவினை இன்றிரவு பிறப்பித்திருக்கின்றது.

Monday, February 16, 2009

ஹரிஹரனின் பாடல்கள்


மெலொடி பாடல்கள் பாட எந்த மொழி சிறந்தது...? ஒரு முறை ஹரிஹரன் இந்த கேள்வியை எதிர் கொண்டார்.....

எந்த விதமான தயக்கமும் இன்றி அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா...!
its "தமிழ்"............
ஆனால் தமிழ் சினிமாவில் மெலொடி பாடல்களுக்கு உள்ள முக்கியதுவம் படிப்படியாக குறைவது வெளிபடை........! இதை குழி தோண்டி புதைக்க நம்ம mass heroகளும், டான்ஸ் programm களும் (eg மானட மயிலாட) கிழம்பி இருப்பது வருத்தம் தருது....!

ஆனாலும் மெலோடி பாட்டுகளுக்கு நம்மவர் மத்தியில் உள்ள வரவேற்பு இன்னும் இருக்கு என்டு நான் உருதியா நம்புறேன். அந்த வகையில நான் ரசிச்ச சில பாடல்களை youtube videoகளாக மாத்தி உங்களோட பகிர்ரேன்......

புடிச்சிருந்தா ஒரு கமென்ட தாக்குங்க.... புடிக்காட்டி ம்ம்ம்ம்ம்....... பரவால்ல...! அதுக்கும் கமென்ட் பன்ன நமக்கு சொல்லியா தரனும்........


1. முதல்ல மளையாளம்.... பாடினவரு- ஹரிஹரன்,,, இது தமிழ்ல எந்த பாட்டுன்னு சொல்ல தேவை இல்ல......




2. நான் தேடி சலிச்ச பாட்டு.... தந்த நண்பன் சுபாவுக்கு நன்றி



3. அருமயான வரிகள்,,, மத்தது தேவாவா இப்படி ...... நம்ப முடியலேடா சாமி....கேட்டு தான் பாருங்களேன்...













எது நல்ல திரைப்படம்


ரொம்ப நாளா இந்த கேள்வி என்னை குடயுது...! எது நல்ல திரைப்படம்......?
நல்லா கல்லா கட்டுர படமா..? அப்படின்னா " திருப்பாச்சி, சிவகாசி " இதெல்லாம் இந்த லிஸ்டில சேர்தியா...... (ஐயோ அடிக்க வராதிங்க.....!)

உண்மயா நல்ல படமென்ரது அவரவர் பார்வய பொருத்தது.....பீட்டர்ல சொல்லனுமின்னா......its depends on individual perception...! (ரெபிடெக்ஸ் புத்தகத்துக்கு நன்றி...!)

சோ! ஒரு நடுனிலயான கருத்து ஒரு படைப்பாளி கிட்ட இருந்து வந்த்ததுன்னா அத நாம் ஒத்துக்கலாம் இல்லயா...(ஏன்னா நாமலே ஒரு படைப்பாளி தானே...!)

ஒரு முறை கவிப்பேரரசு (I mean வைரமுத்து, not இயக்குனர் "கவி+ பேரரசு".....) ஒரு பொது நிகழ்ச்சியில் சொன்னார்,,,,,,
(அவர் பாணியில் வாசிக்கவும்)
எது உன் தூக்கத்தை கெடுக்கிறதோ.... உன் இயல்பு வாழ்க்கயை ஒரு கனம்மேனும் பாதிக்குதோ அதுவே ஒரு நல்ல திரைப்படத்திற்கு லட்ச்சணம்........! [இதில் vijayஇன் recent மூவெழுத்து வதைகளும் (குருவி, வில்லு etc etc) மற்றும் இன்று மட்டுமே கடைசி ஷகீலா படங்கலும் இதில் excluded...! இதில் தூக்கம் வராத காரணம் ம்ம்ம்ம் எல்லாருக்கும் தெரியும் தானே...!]

ரீஜென்டா நான் பார்த்த படங்கல்ல என்னை ரொம்ப பாதிச்சது கொஞ்ஞம் இருக்கு..........அது எல்லாத்தயும் ஒன்னொனா உங்களிட்ட பகிர்ந்துகிரேன்!

கல்லூரி
ஹே ராம்
அன்பே சிவம்
இன்னும் பல...............(இங்க நான் english படங்கள் பத்தி விமர்சனம் பன்ன மாட்டென்கோ......! பயப்படாதீங்க...!)

கல்லூரி- எனை மிகவும் பாதித்த படம்.....
it may because of என் சொந்த காரணம்.... இல்லாட்டி என் வாழ்க்கை அனுபவம்...!

எப்படி இருந்தாலும் கல்லூரி சிலபேர் வாழ்கயில் சின்ன சலனத்தயாவது கொண்டுவந்திருக்கும்...முக்கியமா "கோ- எஜுகேசன் படிச்சவங்க, கிராமத்து காலெஜ் போனவுக, ஒரு முறயாவது ல்வ் பன்னவுங்க" இந்த படத்த பார்திருந்தா கட்டாயம் பீல் பன்னிருப்பாங்க...!

கதை- பெருசா ஒன்னும் இல்லீங்க, ஒரு கிராமத்து பிரண்ஸ் கூட்டத்துக்குள்ள ஒரு வெள்ளாடு (தமன்னா), புகுந்துடுது .....! அது எப்படி அந்த நாலு வருசத்த கடத்துது, எப்படி அதுக்கு காதல் பொற்க்குது, அந்த காதல் எப்படி நட்ப வெல்லுது, அது கடைசியில என்னாகுது..... இவ்வளவு தான் மச்சி கதை!...
இதுக்கு மேல விளக்கம் சொல்லனுமின்னா வெரி சாரி, கோ பை a DVD...(rem stop piracy)

கதை சிம்பிளா இருந்தாலும்.......அதை கையான்ட விதம் ஜோர், சும்மா சொல்லக்கூடாது,,, பாலாஜி சக்திவேல் நிஜமாலுமே ஒரு நல்ல டைரக்டர் மட்டும் இல்லை, தைரியமான டைரக்டரும் கூட...... இல்லாட்டி அந்த தர்மபுரி கொடுமயை கையில எடுத்து இருப்பரா....! "தொப்பி தூக்குரேன் சார் (அப்படினா hats off sir)"

இந்த படத்திலயே தமன்னாவயும் (ஹி ஹி ஹி !), கதையயும் தவிர என்னை பாதிச்ச இன்னோரு விசயம்.......ஜோஷ்வா சிரீதர்......என்னமா ட்யுன் பொடிருக்கான் பய புள்ள.........
கொஞ்ஜம் கேட்டு தான் பாருஙளேன்...

சரியா இது தவறா



இந்த படமும் அந்த பாட்டும் கொரஞ்ஜது என்ன ரென்டு நளாவது தூங்க விடல...!

இது தவிர ஒரு சிச்சுவேசன்,,,,,,, என்ன ரொம்ப பாதிச்சுடுச்சு......! இந்த மாதிரி ஒரு காதல் சிட்சுவேசன் நான் பார்த்தது இல்லீங்கோ.......!
அதயும் தான் ஒரு வாட்டி பாருங்களேன்....




இதிலிருந்து என்ன சொல்ல வர்ரேன்னா....
கல்லூரி ஒரு நல்ல திரைப்படம்.......
என்னா அது என்னயே பாதிச்சுடுச்சே,,,!
இத ஒத்துகிட்டா ஒரு காமென்ட் பன்னுங்க,,,,,,,,,இல்லாட்டியும் ஒரு காமென்ட் பன்னுங்களேன் சாமியோவ்...!

Heroes from Zeroes




ONCE VAJPAYEE commented with reference to an Indo-Pak cricket match that “only cricket should win.” The cricket till April 18, 2008, the day when Indian Premiere League (IPL) matches were inaugurated at Bangalore, was played unendingly with the Vajpayee spirit or was at least thought to be played with the same. But April 18, seems to be the date of a complete metamorphosis of this ‘game of gentlemen’. The T20 cricket already brought a new phase of somewhat hysteric type of cricket in which everything looked like a fast forwarded movie; the run rates going as high as 13 per over and the batting styles looking totally imbalanced, the viewer taken totally unawares at as many sixes as 25 in a game of just 40 overs.

The IPL matches have brought money and only money to the fore and in the beginning, at least, the Indians could not reconcile with the fact that a cricketer could be ‘auctioned’ at a price of six crore rupees. Many didn’t like the idea while some leaders rushed letters to the Board of Control for Cricket in India (BCCI) chairman Sharad Pawar to somehow stop this sale of cricketers. Some analysts felt that purchasing teams for prices ranging from Rs 268 crores (Jaipur Royals) to Rs 448 crores (Mumbai Indians) with two other teams also selling for more than Rs 400 crores (Bangalore Royal Challengers 446, Hyderabad Deccan Chargers 428) (prices of other teams: Chennai Super Kings 364, Delhi Daredevils 336, Kolkata Knight Riders 300 and Kings XI Punjab at 300 crores) does not suit India at least as of now since India is not yet in the thick of the globalisation era of the world. It has only transited from the Nehruvian socialism to the culture of liberalisation and as such, this phenomenon may be too early for India to entertain.

The Indian masses till now are habitual of watching cricket patriotically albeit some even call it chauvinism. The media hype when the Indian team proceeds for a World Cup tournament exalts the team and individuals to unimaginable heights. Many musicians sing psalms for them and the cricket fans speak with great excitement. But if the players fail miserably, the hooligans on the streets even burn their photographs, beat these (photographs) repeatedly with shoes or even attack the property of the cricketers. The black flag welcome of failed teams really makes even world class cricketers jittery. Such scenarios project our patriotism in a bad light. It has therefore become a point of argument for some that the IPL phenomenon would replace such extremist behaviour and people would watch the game as a game only. That doesn’t really seem to click since when I spoke to some youngsters, a majority of them put up before me the problem that while watching the game, they are not able to fix loyalties. The city pride too is diluted by the presence of cricketers of other countries playing on the same side as our own city heroes like say Virender Sehwag or Sourav Ganguly.

Says Disha, an ever smiling enthusiast of watching cricket on TV that country vs country is better than this Shahrukh vs Preity type matches. Other youngsters like Simran Mehta, Heena Tekchandani echo the same feelings. Paritosh Dhavan, however, is thrilled watching these match because he enjoys frequent sixes and fours and quick centuries of the game. But the million dollar question is whether the evolutionary mechanism of a cricketer on his way to becoming a Test player or a One Day International player really operate in this fast forward type game, which looks like a hen that lays golden eggs in terms of billions of rupees that circulate among the team owners, the media, the sponsors and almost every one linked to the game. Has a new mechanism of cricket been developed? If that be the case, would a player bred in a such culture and mechanism have sufficient longevity? Also if such a mechanism prevails, would it sound the death knell for the Test cricket and the ODI cricket?